May 4 , 2021
1537 days
642
- இந்திய அறிவியலாளர்கள் சமீபத்தில் “MACS 1407” எனப்படும் புதிய (சோயா பீன்) சோயா அவரை வகையினை உருவாக்கியுள்ளனர்.
- இந்தப் புதிய வகையானது பூனாவின் அகார்கர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.
- MACS 1407 சோயா அவரை வகையானது 2022 ஆம் ஆண்டு காரிப் பருவ காலத்தின் போது விவசாயிகளுக்கு கிடைக்கப் பெறும்.
Post Views:
642