TNPSC Thervupettagam

பெங்களுரூ தொழில்நுட்ப மாநாடு 2020

November 23 , 2020 1700 days 619 0
  • இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
  • தொழில்நுட்பத் தீர்வுகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு அவை உலகத்தில் செயல்படுத்துவதற்கான தக்க தருணம் இது என்று அவர் இந்த தருணத்தினை வருணித்தார்.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, அடுத்தது தற்பொழுதாக இருக்கின்றதுஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்