TNPSC Thervupettagam

மைத்ரி தடுப்பூசி முன்னெடுப்பு

February 5 , 2021 1627 days 669 0
  • இந்த முன்னெடுப்பை இந்தியா அறிமுகப் படுத்தியது.
  • இது அண்டை நாடுகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளைப் பரிசளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சமீபத்தில், இந்த முயற்சியின் கீழ் இலங்கை மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன.
  • இந்த முயற்சியின் கீழ் இந்தியா ஏற்கனவே 5 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகளை ஏழு அண்டை நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
  • மாலத்தீவு, பூடான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், மொரீஷியஸ் மற்றும் செசல்ஸ் ஆகியவை  அந்த 7 நாடுகளாகும்.
  • கோவிஷீல்டின் வணிக ரீதியான வழங்கல் மொராக்கோ, பிரேசில் மற்றும் வங்க தேசம் ஆகிய நாடுகளுக்கு அளிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்