TNPSC Thervupettagam

ராக்கிகார்ஹி

February 29 , 2020 1887 days 670 0
  • ஐந்து இடங்களில் அகழ் வைப்பகங்களை அமைப்பதற்கு நிதியளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
  • ராக்கிகார்ஹியில் ஹரியானா அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தற்பொழுது கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகமும் இதில் அடங்கும்.
  • ராக்கிகார்ஹி பாரம்பரிய தளத்தில் அத்துமீறி கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றுவதின் ஒரு பகுதியாக, 152 குடும்பங்கள் வேறு குடியிருப்புகளுக்கு மாற்றப்படுகின்றன.
  • ஐந்து அகழ் வைப்பகங்கள் பின்வருமாறு:
    • ஹரியானாவில் ராக்கிகார்ஹி,
    • உத்தரப் பிரதேசத்தில் ஹஸ்தினாபூர்,
    • அசாமில் சிவசாகர்,
    • குஜராத்தில் தோலவீரா மற்றும்
    • தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்