November 13 , 2022
976 days
1568
- கல்வி அமைச்சகமானது, உயர்கல்வி நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் அவற்றின் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்காக உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
- கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினைச் சேர்ந்த டாக்டர் K. ராதா கிருஷ்ணன் தலைமையில் இந்தக் குழுவானது அமைக்கப்படும்.
- இவர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகச் சபையின் நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
Post Views:
1568