TNPSC Thervupettagam

விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள்

March 2 , 2020 1982 days 646 0
  • பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் சித்ரக்கூட்டில் 10,000 விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளைத் தொடங்கினார்.
  • இது சிறு விவசாயிகளுக்கு அவர்களின் சவால்களை ஒருங்கிணைந்த வகையில் எதிர்கொள்வதற்காக ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது விவசாயிகள் வணிகர்களாக மாறுவதற்கு உதவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்