TNPSC Thervupettagam

100வது நினைவு தினம் - திலகர்

August 5 , 2020 1767 days 1244 0
  • லோக்மான்ய பால கங்காதர திலகரின் 100வது நினைவு தினம் ஆகஸ்ட் 01 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • இவர் லால்-பால்-பால் (லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்ற மூன்று நபர்களில் ஒருவராவார்.
  • இவர் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் இந்திய அமைதியின்மையின் தந்தைஎன்றழைக்கப் படுகின்றார்.
  • ஜவஹர்லால் நேரு இவரைஇந்தியப் புரட்சியின் தந்தைஎன்று அழைக்கின்றார்.
  • மகாத்மா காந்தி இவரை நவீன இந்தியாவை உருவாக்குபவர்என்று கூறியுள்ளார்.
  • இவர்பூர்ண சுயராஜ்ஜியம்அல்லதுமுழுமையான தன்னாட்சி என்ற கருத்தின்  வலுவான ஆதரவாளராக விளங்கினார்.
  • இவரது புகழ்பெற்ற முழக்கம்சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்