March 25 , 2022
1162 days
544
- இது இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் இராணுவங்களுக்கு இடையில் நடத்தப் படும் ஒரு கூட்டுப் பயிற்சியாகும்.
- 3வது EX-DUSTLIK பயிற்சியானது உஸ்பெகிஸ்தானின் யாங்கியாரிக் நகரில் நடத்தப் பட்டு வருகிறது.
- முந்தையப் பயிற்சியானது 2021 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், உத்தரகாண்டின் ராணிகேட் நகரில் நடத்தப் பட்டது.
- இப்பயிற்சியில் குண்டுவீச்சுப் படைப் பிரிவானது இந்தியப் படைப்பிரிவின் சார்பாக பங்கேற்கிறது.
- இந்தப் படைப்பிரிவானது இந்திய இராணுவத்தின் மிகவும் போற்றத்தக்கப் படைப் பிரிவுகளுள் ஒன்றாகும்.
- இந்தப் படைப்பிரிவானது சுதந்திரத்திற்கு முன்பும், பிறகும் இந்திய இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அதிகளவில் பங்காற்றியப் பெருமைக்குரியது.

Post Views:
544