TNPSC Thervupettagam

சுரக்சா கவச் 2 பயிற்சி

March 25 , 2022 1163 days 532 0
  • இந்திய இராணுவத்தின் அக்னிபாஷ் பிரிவிற்கும் மகாராஷ்டிரா காவல்துறைக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சியான சுரக்சா கவச் 2 பயிற்சியானது புனேயின் லுல்லா நகரில் நடத்தப் பட்டது.
  • இந்திய இராணுவத்தின் தீவிரவாத எதிர்ப்புப் படைப்பிரிவு, மகாராஷ்டிரா காவல் துறையில் தீவிரவாத எதிர்ப்புப் படை, மோப்ப நாய்கள் படை, விரைவு நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் குழு மற்றும் காவல்துறை ஆகியோர் இந்தப்   பயிற்சியில் ஈடுபட்டனர்.
  • புனேயில் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக காவல்துறை மற்றும் ராணுவம் மேற்கொண்டுள்ள நடைமுறைகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இந்தப் பயிற்சியானது நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்