TNPSC Thervupettagam
August 24 , 2021 1460 days 602 0
  • இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று தொடர்ந்து ஏற்படுவது பின்வரும் காரணங்களால் தான் என INSACOG ஆய்வானது குறிப்பிட்டுள்ளது.
    • டெல்டா மாற்றுரு
    • பாதிப்புக்குள்ளாகும் வகையிலான மக்கள்தொகை
    • நோய்ப் பரவலைத் தடுப்பதில் தடுப்பு மருந்தின் செயல்திறனின் குறைபாடு
  • INSACOG என்பது இந்தியாவிலுள்ள மரபணு வரிசைப்படுத்துதலுக்கான ஒரு அரசக் கூட்டமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்