TNPSC Thervupettagam
November 13 , 2018 2456 days 836 0
  • புது தில்லியில் மூன்று நாள் நடைபெறும் நிகழ்ச்சியான இன்ஸ்பயர் (Inspire) என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பினை மத்திய மின்சக்தி, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்திற்கான மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) R.K.சிங் தொடங்கி வைத்தார்.
  • இன்ஸ்பயர் என்பதன் விரிவாக்கம் (Inspire - International Symposium to Promote Innovation & Research in Energy Efficiency) - ஆற்றல் செயல்திறனில் புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கான சர்வதேசக் கருத்தரங்கு என்பதாகும்.
  • 2018 ஆம் ஆண்டின் பதிப்பானது ஆற்றல் செயல்திறன் சேவைகள் நிறுவனம் (EESL - Energy Efficiency Service Limited) மற்றும் உலக வங்கி ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • இந்தத் துறையில் முதன்முறையாக ஆற்றல் புத்தாக்க சவால் என்று முன்மொழியப்பட்ட #InnovateToINSPIRE என்ற சவால் ஆனது EESL மற்றும் உலக வளங்கள் நிறுவனம் ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்