TNPSC Thervupettagam
October 2 , 2025 9 days 87 0
  • சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 31வது டாக்டர் M.S. சுவாமிநாதன் விருதுகள் சென்னையில் வழங்கப்பட்டன.
  • மைசூருவைச் சேர்ந்த சகஜா சம்ருதா சமூக அடிப்படையிலான பல்லுயிர்ப் பெருக்க முன்னெடுப்புகள் மூலம் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் சிறு தானியங்களைப் பாதுகாத்ததற்காக இந்த விருதைப் பெற்றார்.
  • கலைஞர் நகரைச் சேர்ந்த இருளர் மீனவரான வீரப்பன், சேற்று நண்டு இனப்பெருக்கம் மற்றும் நிலையான மீன்வளர்ப்பில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்ததற்காக இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்