TNPSC Thervupettagam

OPCW அமைப்பின் வெளியுறவுத் தணிக்கையாளர்

April 26 , 2021 1548 days 674 0
  • இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் கிரிஷ் சந்திர முர்மூ, (CAG – Comptroller Auditor General) இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் (Organisation for the Prohibition of Chemical Weapons – OPCW) வெளியுறவுத் தணிக்கையாளராக 2021 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பு ஏற்று உள்ளார்.
  • இந்த நியமனமானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற OPCW அமைப்பின் அரசுகளின் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் முறைபாடுகளின் போது மேற்கொள்ளப்பட்டது.
  • மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு OPCW அமைப்பின் நிர்வாக சபையின் ஒரு உறுப்பினராக ஆசியப் பகுதியினைப் பிரதிநிதித்துவப் படுத்தச் செய்ய  இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • OPCW என்பது இரசாயன ஆயுதங்கள் மீதான உடன்படிக்கையை அமல்படுத்தும் ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • இது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று நடைமுறைக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்