TNPSC Thervupettagam
May 6 , 2021 1534 days 874 0
  • தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (Employees Provident Fund Organisation – EPFO), 1995 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு “PRAYAAS” என்ற முன்னெடுப்பின் மூலம் ஓய்வூதிய வழங்கீட்டு ஆணைகளை அனுப்பியுள்ளது.
  • “PRAYAAS” என்பது ஓய்வு பெறும் போதே ஓய்வூதிய வழங்கீட்டு ஆணையை வழங்குவதற்கான EPFO அமைப்பின் ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்