TNPSC Thervupettagam
May 20 , 2021 1517 days 729 0
  • SAMVEDNA என்பது உணர்ச்சி மேம்பாடு மற்றும் அவசியமான ஏற்பு மூலம் மனநலப் பாதிப்பு குறித்த உணர்திறன் நடவடிக்கைகளை மேற்கொள்தல் (Sensitizing Action on Mental Health Vulnerability through Emotional Development Necessary Acceptance) என்பதாகும்
  • இது கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஒரு கட்டணமில்லாத உதவி எண்ணின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு சேவையாகும்.
  • குழந்தைகளுக்கு மனநலம் சார்ந்த முதலுதவியையும்  உணர்வுப் பூர்வமான ஒரு ஆதரவையும் வழங்குவதே சம்வேத்னாவின் (SAMVEDNA) முக்கிய நோக்கமாகும்.
  • பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குத் தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது.
    • கோவிட்-19 தொற்றினால் தன் பெற்றோரை இழந்த குழந்தைகள்.
    • கோவிட் நல மையங்களில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் குழந்தைகள்.
    • கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் () உறவினர்களுடன் வாழும் குழந்தைகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்