TNPSC Thervupettagam
May 30 , 2021 1521 days 938 0
  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் “மின்னணு சுகாதார உதவி மற்றும் தொலைதூர ஆலோசனை சேவை” (Services e-Health Assistance & Tele-consultation – SeHAT) எனும் வெளிநோயாளிகள் நல சேவைத் தளம் ஒன்றினைத் தொடங்கி வைத்தார்.
  • ஆயுதப் படைவீரர்களுக்கு தொலைதூர மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக இந்தத் தளமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத் துறை மருத்துவர்களினால் இந்த சேவையானது வழங்கப்படும்.
  • இதில் 75 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினர் காத்திருக்காமல் விரைவில் மருத்துவரை அணுகலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்