சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை "SMILE: விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் நிறுவனம் சார்ந்த ஆதரவு" என்ற வழங்கீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
SMILE என்பது ஒரு மத்திய அரசின் திட்டமாகும்.
திருநங்கைகள் மற்றும் பிச்சை எடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு நலத் திட்டங்களை வழங்குவதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.