TNPSC Thervupettagam

அக்சய பாத்திரா மதிய உணவகம்

July 15 , 2022 1115 days 492 0
  • வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள அக்சய பாத்திரா மதிய உணவகத்தினை பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • அக்சய பாத்ரா அறக்கட்டளையானது, அரசாங்கத்தின் பிரதான் மந்திரி போஷான் சக்தி நிர்மான் (PM POSHAN) திட்டத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய அளவிலான பள்ளிகளுக்கான உணவு வழங்கீட்டுத் திட்டங்களில் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.
  • வறுமையின் காரணமாக குழந்தைகள் கல்வியைத் தவறவிடக் கூடாது என்பதனை உறுதி செய்யும் வகையில்  இந்த உணவகம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அளவிலான குழந்தைகளுக்கு உணவளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்