TNPSC Thervupettagam

இந்திய கைபேசி மாநாடு

October 31 , 2018 2459 days 819 0
  • புதுதில்லியில் ஏரோ சிட்டியில் 3 நாட்கள் நடைபெறும் இந்திய கைபேசி மாநாட்டின் 2வது பதிப்பு முடிவுற்றது.
  • தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மீது டிஜிட்டல் தொலைத் தொடர்புகளில் ஆய்வு செய்வதற்காக சிறப்புக் கவனம் செலுத்தும் ஒரு வழக்கமான மேடை இதுவாகும்.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு : “புதிய டிஜிட்டல் வரைகோடுகள்: இணைத்து, உருவாக்கி, புதுமைப்படுத்து” (New Digital Horizons: Connect. Create. Innovate) என்பதாகும்.
  • இது இந்திய கைபேசி இயக்குநர்கள் சங்கத்தாலும், இந்திய அரசின் தொலைத் தொடர்பு துறையாலும் இணைந்து நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்