TNPSC Thervupettagam

இந்திய நீர்த் தாக்க மாநாடு

December 15 , 2020 1618 days 620 0
  • இதே வகையைச் சேர்ந்த முதலாவது மாநாடு இதுவாகும்.
  • இது கங்கையைத் தூய்மைப் படுத்தும் முறையைத்  தழுவுவதற்கான  முறைகள் குறித்த தேவை குறித்து விவாதிப்பதையும் அது குறித்த செய்தியைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தேசியத் தூய்மை கங்கைத் திட்டம் மற்றும் கங்கை நதி வழிநிலப் பகுதி ஆய்வுகள் மையம் ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்படுகின்றது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, “அர்த்த கங்கையின் மீது கவனம் செலுத்துவதுடன் நதிகள் மற்றும் நீர் நிலைகளின் விரிவான ஆய்வு மற்றும் முழுமையான ஒரு மேலாண்மை” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்