தமிழ்நாட்டினை அடுத்துமத்தியப் பிரதேசம்மற்றும்உத்தரப் பிரதேசம்ஆகியமாநிலங்கள் அதிகசாலைவிபத்துகள்நிகழ்கின்ற மாநிலங்களாக உள்ளன.
தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் இறப்புகளைப் பொறுத்த அளவில், தமிழ்நாடு மாநிலமானது உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து 3வது இடத்தில் உள்ளது.
பெரிய நகரங்களின் கீழ், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களில் சென்னை நகரானதுதில்லிநகருக்குஅடுத்து 2வதுஇடத்தில்உள்ளது.
மத்தியசாலைப்போக்குவரத்துத்துறைஅமைச்சகத்தின்விபத்துகள்அறிக்கை 2019 என்ற ஒரு அறிக்கையானதுநாட்டின்மிகக்கொடியசாலைவிபத்துகளைஏற்படுத்தும்அபாய இடங்களைக்கொண்ட நகரங்களில் சென்னைநகரத்தை 3வதுஇடத்தில்வைத்துள்ளது.