TNPSC Thervupettagam

இந்தியாவில் சிறுத்தைகள் மீண்டும் அறிமுகம்

May 26 , 2021 1519 days 713 0
  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ தேசியப் பூங்காவில் சிறுத்தைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
  • இந்தியாவில் 1947 ஆம் ஆண்டில் தான் கடைசி சிறுத்தை கண்டறியப்பட்டது.
  • அது இறந்த பிறகு 1952 ஆம் ஆண்டில் சிறுத்தையானது அழிந்துவிட்ட இனமாக இந்தியாவில் அறிவிக்கப் பட்டது.
  • இந்தியாவில் ஆப்பிரிக்கச் சிறுத்தைகளை அவற்றிற்கு உகந்த வாழிடத்தில் அறிமுகம் செய்வதற்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
  • சிறுத்தை மறு அறிமுகத் திட்டமானது இந்திய வனவிலங்கு நிறுவனத்தினால் (Wildlife Institute of India) உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்