TNPSC Thervupettagam

உலக சாதனைப் புத்தகம் - நிதீஷ் குமார்

December 9 , 2025 22 days 95 0
  • பத்து முறை பதவியேற்ற முதல் இந்திய முதல்வர் என்ற பெருமையை நிதீஷ் குமார் பெற்றுள்ளார்.
  • இந்தச் சாதனைக்காக வேண்டி இலண்டனில் உள்ள உலக சாதனைப் புத்தக அமைப்பு அவரைக் கௌரவித்தது.
  • முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், 2005 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
  • 2025 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் 10வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்