TNPSC Thervupettagam

கருடா நடவடிக்கை

October 8 , 2022 1031 days 677 0
  • மத்தியப் புலனாய்வுப் பிரிவானது, கருடா நடவடிக்கை எனப்படும் ஒரு மாபெரும் நடவடிக்கையை மேற்கொண்டது.
  • சர்வதேச இணைப்புகளைக் கொண்ட போதைப் பொருள் கடத்தல் வலை அமைப்புகளை "சீர்குலைத்தல், சீரழித்தல் மற்றும் அகற்றுதல்" ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது சர்வதேசக் காவல்துறை அமைப்பு மற்றும் மாநிலக் காவல்துறையுடன் இணைந்து போதைப் பொருள் விற்பனையாளர்களை வெளிக்கொணரச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்