TNPSC Thervupettagam

காகோரி இரயில் நடவடிக்கை

August 13 , 2021 1460 days 635 0
  • உத்தரப் பிரதேச அரசானது காகோரி சதித் திட்டம்’ எனும் வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு விடுதலை இயக்க நிகழ்வினைகாகோரி இரயில் நடவடிக்கைஎனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.
  • ஆயுதங்கள் வாங்குவதற்காக 1925 ஆம் ஆண்டில் காகோரி என்னுமிடத்தில் இரயில் கொள்ளையில் ஈடுபட்டதற்காகத் தூக்கிலிடப்பட்ட புரட்சியாளர்களை கௌரவிக்கும் விதமாக இந்தப் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பு

  • இந்த இரயில் கொள்ளையானது லக்னோவிற்கு அருகில் காகோரி என்னுமிடத்தில் நடைபெற்றது.
  • ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஸஃபகுல்லா கான் ஆகியோர் இதற்கானத் திட்டங்களை வகுத்தவர்களாவர்.
  • இவர்கள் இந்துஸ்தான் குடியரசுக் கூட்டணியைச் சேர்ந்தவர்களாவர்.
  • இக்கொள்ளையில் ஈடுபட்டதற்காக ராம் பிரசாத் பிஸ்மில், அஸ்ஃபகுல்லா கான் மற்றும் ரோஷன் சிங் ஆகியோர் 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று தூக்கிலிடப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்