கிளைபோசேட் பயன்பாட்டிற்குத் தடை
October 31 , 2022
1000 days
489
- இந்தியா முழுவதும் கிளைபோசேட் என்ற ஒரு களைக்கொல்லியினைப் பயன்படுத்த மத்திய அரசு இறுதியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான இது ஒரு களைக் கொல்லியாகும்.
- இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களில் கிளைபோசேட் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது.

Post Views:
489