குறைந்த வெப்பநிலையில் இயங்கும் வெப்பமுறை உப்பு நீக்க ஆலை
July 26 , 2022
1057 days
442
- சென்னையின் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமானது, உப்பு நீக்க ஆலையை தொடங்கியுள்ளது.
- இது உப்பு அல்லது உப்பு கலந்த கடல்நீரைக் குடிநீராக மாற்றும்.
- இந்தத் தொழில்நுட்பமானது லட்சத்தீவுகளில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.
- இந்த உப்பு நீக்க ஆலையானது குறைந்த வெப்பநிலையில் இயங்கும் வெப்பமுறை உப்பு நீக்க (LTTD) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
- லட்சத் தீவின் கவரட்டி, அகாத்தி மற்றும் மினிக்காய் ஆகிய தீவுகளில் மூன்று ஆலைகள் நிறுவப் பட்டு இயங்கி வருகின்றன.

Post Views:
442