TNPSC Thervupettagam
July 20 , 2021 1476 days 608 0
  • ஹைதராபாத்திலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கோவிஹோம்எனப்படும் விரைவு மின்னணு மற்றும் செயற்கை நுண்ணறிவு முறையினால்  இயங்கும் கோவிட்-19 சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தச் சோதனையை மலிவான விலையில் வீட்டிலேயே செய்ய இயலும்.
  • இந்தச் சோதனைக் கருவியானது அறிகுறியல்லாத மற்றும் அறிகுறியுடன் கூடிய இரண்டு வகைத் தொற்றினையும் 30 நிமிடங்களுக்குள் கண்டறிந்து விடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்