TNPSC Thervupettagam

சங்கல்ப் நடவடிக்கை

November 21 , 2021 1357 days 602 0
  • சங்கல்ப் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படையானது தற்போது திரிகண்ட் எனப்படும் இந்தியக் கடற்படைக் கப்பலினைப் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் நிறுத்தியுள்ளது.
  • திரிகண்ட் என்பது ஒரு அதிநவீன வழிகாட்டுதலுடன் கூடிய ரேடாரிலிருந்து தப்பிக்கக் கூடிய போர்க் கப்பல் ஆகும்.
  • சங்கல்ப் நடவடிக்கையானது பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் இந்தியாவின் வர்த்தகக் கடல்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்