TNPSC Thervupettagam
August 9 , 2025 6 days 71 0
  • சத்ய பால் மாலிக் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று டெல்லியில் காலமானார்.
  • 2019 ஆம் ஆண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்பு ஜம்மு காஷ்மீரின் கடைசி ஆளுநராக இவர் இருந்தார்.
  • 2021 ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தையும், பெண் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தையும் அவர் ஆதரித்தார்.
  • 1974 ஆம் ஆண்டு சௌத்ரி சரண் சிங் ஆட்சியின் கீழ் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் காங்கிரஸ், ஜனதா தளம் மற்றும் பாஜக உள்ளிட்ட பல கட்சிகளில் இணைந்தார்.
  • பீகார், ஜம்மு காஷ்மீர், கோவா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றினார்.
  • 2013 ஆம் ஆண்டு முசாபர்நகர் கலவரத்திற்குப் பிறகு மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பாஜக கட்சியில் முக்கியப் பங்கு வகித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்