TNPSC Thervupettagam

சர்வதேச கீதா மஹோத்சவம்

November 30 , 2022 897 days 380 0
  • ஹரியானா மாநிலத்தின் குருசேத்திரத்தில் சர்வதேச கீதா மஹோத்சவம் நடைபெற்று வருகிறது.
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் கீதா யக்யா நிகழ்ச்சியில் முதன்மை நிகழ்ச்சிகளை அரசு முறைப்படித் தொடங்கி வைத்தார்.
  • ஹரியானா அரசானது 1989 ஆம் ஆண்டு முதல், குருசேத்திரத்தில் கீதா மஹோத்சவ் விழாவைக் கொண்டாடி வருகிறது.
  • 2016 ஆம் ஆண்டில், கீதா ஜெயந்தி விழாவை சர்வதேச கீதா மஹோத்சவமாக கொண்டாடுவதற்கு ஹரியானா அரசு முடிவு செய்தது.
  • 2022 ஆம் ஆண்டு திருவிழாவில், நேபாளம் பங்குதாரர் நாடாகவும், மத்தியப் பிரதேசம் பங்குதாரர் மாநிலமாகவும் விளங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்