TNPSC Thervupettagam

சிறந்த நடவடிக்கைக்கான பதக்கம்

November 6 , 2022 989 days 476 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான "மத்திய உள்துறை அமைச்சரின் சிறந்த நடவடிக்கைகளுக்கான பதக்கம்" ஆனது 4 சிறப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப் பட்டு உள்ளது.
  • இந்தப் பதக்கத்தினை வென்றவர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 11 பேர் அடங்குவர்.
  • இந்தப் பதக்கம் 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • நாடு/மாநிலம்/ஒன்றியப் பிரதேசப் பாதுகாப்பிற்கென அதிக அளவு திட்டமிடல், அதிக முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பயங்கரவாத எதிர்ப்பு, எல்லை சார்ந்த நடவடிக்கை, ஆயுதக் கட்டுப்பாடு, போதைப் பொருள் கடத்தலைத் தடுத்தல் மற்றும் மீட்புப் பணிகள் போன்ற துறைகளில் மேற் கொள்ளப் பட்ட சிறப்புச் செயல்பாட்டிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்