TNPSC Thervupettagam

சுகம்ய பாரத் செயலி

October 16 , 2025 3 days 32 0
  • மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக அரசாங்கமானது புதுப்பிக்கப்பட்ட சுகம்ய பாரத் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • புதிய அம்சங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான நிகழ்நேர உதவி மற்றும் அரசு திட்டங்களின் ஒருங்கிணைப்புக்காக செயற்கை நுண்ணறிவில் இயங்கும் உரையாடு மென்பொருள் ஆகியவை அடங்கும்.
  • இந்தச் செயலியானது முதலில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தினால் 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைப்புகளில் அணுகல் சார்ந்த சிக்கல்கள் குறித்து புகாரளிக்கப் பயனர்களை அனுமதிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்