TNPSC Thervupettagam
December 28 , 2021 1310 days 594 0
  • 1911 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியத் தேசியக் காங்கிரஸின் கல்கத்தா அமர்வில், இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன எனும் கீதம் முதல் முறையாக பகிரங்கமாகப் பாடப்பட்டதன் 110வது ஆண்டு நிறைவை டிசம்பர் 27 ஆம் தேதியானது குறிக்கிறது.
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஜன கண மன கீதமானது, இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபையினால் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் பாரத பாக்யோ பிதாதா என்ற பாடலை (Bharata Bhagyo Bidhata) இயற்றினார்.
  • தன் முதல் சரணமான ஜன கண மன தற்போது நமது  தேசிய கீதம் ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்