இமாச்சலப் பிரதேசத்தில் நிறுவப்பட உள்ள ரேணுகாஜி அணைத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி உள்ளார்.
இந்தத் திட்டம் முடிவடைந்ததும், 40 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மேற்பரப்பு மின் நிலையத்தில் 200 மில்லியன் அலகு என்ற அளவில் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த அணையின் கொள்ளளவு ஆனது 498 மில்லியன் கன மீட்டராக இருக்கும்.
இது டெல்லி நகரின் 40% குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும்.