இரண்டு ஜனநாயக உச்சி மாநாடுகளில் முதலாவது உச்சி மாநாட்டினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையேற்று நடத்தினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று “ஜனநாயக உணர்வு” மற்றும் “பன்மைத்துவ நெறிமுறைகள்” ஆகியவை இந்தியர்களிடம் வேரூன்றியுள்ளன என்று குறிப்பிட்டார்.
இந்த உச்சி மாநாட்டில் மொத்தம் 100 நாடுகள் பங்கேற்றன.