TNPSC Thervupettagam

டவ்தே புயல்

May 16 , 2021 1520 days 678 0
  • அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவான இந்த டவ்தே புயலானது 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் உருவான முதல் புயலாகும்.
  • இப்புயலால் கேரள அரசானது ரெட் அலெர்ட்என்ற ஒரு சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
  • டவ்தே எனும் பெயர் மியான்மர் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டதாகும்.
  • இதற்கு பர்மிய மொழியில் கெக்கோ” (Gecko), அதாவது தனித்தன்மை வாய்ந்த ஒரு வீட்டுப் பல்லி என்று பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்