பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவரான டி பி சிங் தலைமையில் மத்திய மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ஒரு குழுவை அமைத்துள்ளார்
வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் அதிகமான மாணவர்கள் தங்கி, அவர்களின் உயர் படிப்பைத் தொடர்வதற்கு வேண்டிய வழிகாட்டுதல்களை உருவாக்குவதே இக்குழுவின் நோக்கம் ஆகும்.