TNPSC Thervupettagam

தெற்கு மண்டல சபைக் கூட்டம்

September 7 , 2022 991 days 444 0
  • 30வது  சபைக் கூட்டமானது கேரளாவின் தலைமையில் நடத்தப் பட்டது.
  • மத்திய உள்துறை அமைச்சர் இந்தச் சபையின் தலைவர் ஆவார்.
  • மத்திய-மாநில உறவுகள் மற்றும் உறுப்பினர் மாநிலங்களுக்கிடையேயான உறவுகள் குறித்த விவாதங்களுக்கான ஒரு தளத்தினை இந்தக் கூட்டம் வழங்குகிறது.
  • இது ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம் ஆகியப் பகுதிகளை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்