TNPSC Thervupettagam

தேசப் பிரிவினையின் நினைவு தினம்

August 17 , 2021 1457 days 750 0
  • ஆகஸ்ட் 14 ஆம் தேதியானது தேசப் பிரிவினை நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.
  • இது ‘விபாஜன் விபிசிகா ஸ்மிருதி திவாஸ்’ (Vibhajan Vibhishika Smriti Diwas) என்றும் அழைக்கப் படும்.
  • 1947 ஆம் ஆண்டில் நாட்டின் பிரிவினையின் போது நிகழ்ந்த மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்