TNPSC Thervupettagam

தேசிய அளவியல் கருத்தரங்கம் 2021

January 7 , 2021 1616 days 708 0
  • இது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் நிறுவப்பட்ட 75வது ஆண்டு கொண்டாட்டமான 2021 ஆம் ஆண்டு ஜனவரி 4, அன்று நடத்தப் பட்டது.
  • இது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் - தேசிய இயற்பியல் ஆய்வகம் என்ற நிறுவனத்தால் தில்லியில் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இந்த மாநாட்டிற்கான கருத்துரு “தேசத்தின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அளவியல்” என்பதாகும்.
  • இந்நிகழ்வில் தேசிய அணுவியல் நேர அளவீட்டு முறை  மற்றும் பாரதிய நிர்தேஷக் திரவியா ஆகியவற்றை பிரதமர் அவர்கள் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • 2.8 நானோ நொடிகள் என்னும் துல்லியத்துடன் இந்திய நிலையான நேரத்தை தேசிய அணுவியல் நேர அளவீட்டு முறை வழங்கும்.
  • அவர் தேசிய சுற்றுச்சூழல் தரநிலை ஆய்வகத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்