இது பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் புதுமைகளை விரைவுபடுத்துவதற்கும் வேண்டி நடைபெற்ற ஒரு மிகப்பெரிய இணைய வழிக் கூட்டமாகும்.
புதுடெல்லியின் பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறையால் இது ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்த 2 மாத கால நிகழ்வு இந்திய வேளாண் வரலாற்றில் முதல் மற்றும் மிகப்பெரிய ஒரு இணைய வழி நிகழ்வாகும்.