July 24 , 2022
1058 days
5108
- சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்காக நமஸ்தே என்ற திட்டத்தை அரசு வகுத்துள்ளது.
- நமஸ்தே என்பது இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுச் சூழல் அமைப்புக்கான தேசிய செயல் திட்டம் என்பதைக் குறிக்கிறது.
- இத்திட்டத்தின் நோக்கங்கள்
- இந்தியாவின் துப்புரவுப் பணிகளில் உயிரிழப்புகளைத் தடுத்தல்
- துப்புரவுப் பணியாளர்கள் மனித மலத்தினை நேரடியாக கையாள்வதை ஒழித்தல்
- அனைத்துச் சாக்கடை மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் மாற்று வாழ்வாதாரத்தினைப் பெறச் செய்தல்
- இது பின்வரும் அமைப்புகளின் ஒரு கூட்டு முன்னெடுப்பாகும்.
- குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் மற்றும்
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்.
Post Views:
5108