பாரத் பெட்ரோலியக் கழக நிறுவனமானது (BPCL), 2022 ஆம் ஆண்டு தர வரிசையில் நீடித்த செயல்திறனுக்காக இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் மீண்டும் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
இது S&P டோவ் ஜோன்ஸ் நிலைத்தன்மைக் குறியீட்டு (DJSI) பெருநிறுவன நிலைத் தன்மை மதிப்பீட்டு (CSA) அமைப்பினால் வெளியிடப்பட்டது.
டோவ் ஜோன்ஸ் நிலைத்தன்மைக் குறியீடுகளில் பாரத் பெட்ரோலியக் கழக நிறுவனம் முதலிடத்தினைப் பெற்றது இது 3வது முறையாகும்.