நீர்மின்நிலையத் திட்டங்கள்
December 31 , 2021
1297 days
572
- இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி என்னுமிடத்தில் நிறுவப்பட உள்ள ஒரு நீர்மின் நிலையத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
- 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ரேணுகாஜி அணைத் திட்டத்துடன் சேர்த்து மொத்தம் 3 நீர்மின் நிலையங்களைப் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
- அவையாவன
- சௌவ்ரா – குடு நீர்மின் நிலையம்
- லுஹ்ரி – (முதல் கட்டம்) நீர்மின் நிலையம்
- தௌலாசித் நீர்மின் நிலையம்
- ரேணுகாஜி அணைத் திட்டம் ஆகும்.
Post Views:
572