மத்திய எழில்முற்றத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்தத் திட்டம் புதுதில்லியில் உள்ள லூத்தேயன் தோட்டத்தில் உள்ள 86 ஏக்கர் நிலத்தைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் இந்திய அரசாங்கத்தின் முக்கியக் கட்டமைப்புகளான ராஷ்டிரபதி பவன், பாராளுமன்றம், இந்திய நுழைவு வாயில், வடக்கு மற்றும் தெற்கு தொகுதி அலுவலங்கள் ஆகியவை அடங்கும்.
தற்போதைய பாராளுமன்றமானது 1927 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப் பட்டது.