May 26 , 2026
4 days
60
- மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரான (எம்.பி) ராகவ் சதா, புதுடெல்லியில் உள்ள மாநிலங்களவையின் மனுக்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொதுப் பிரச்சனைகள் மற்றும் அரசு விவகாரங்கள் குறித்து குடிமக்கள் சமர்ப்பிக்கும் மனுக்களை மனுக்கள் குழு ஆய்வு செய்கிறது.
- இந்த குழு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களால் 2026 ஆம் ஆண்டு மே 20 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மறுசீரமைக்கப்பட்டது.
- இக்குழுவில் ஹர்ஷ் மகாஜன், குலாம் அலி, ஜெபி மாதர் ஹிஷாம் மற்றும் பி. சந்தோஷ் குமார் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் உள்ளனர்.
Post Views:
60