வடக்கு இரயில்வேயானது தில்லியில் உள்ள கிஷான்கஞ்சிலிருந்து திரிபுராவில் உள்ள ஜிரானியாவை இணைக்கும் வகையில் தனது முதலாவது வியாப்பர் மாலா விரைவு இரயிலை இயக்கியுள்ளது.
இது சிறு வியாபாரிகள் தங்களது பொருட்களை குறைந்த நேரத்தில், குறைந்த செலவில், எளிதாக, சுற்றுச்சூழலுக்கு உகந்தப் போக்குவரத்து முறையில் கொண்டு செல்ல அவர்களுக்கு உதவ இருக்கின்றது.