TNPSC Thervupettagam

முல்லைப் பெரியாறு அணை குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கை

December 5 , 2021 1369 days 555 0
  • உலகின் மிகப்பெரிய அணைகளில் 93% அணைகளானவை 25 நாடுகளில் அமைந்து உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • ஒரு அணையின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள் ஆகும்.
  • ஆனால் 1895 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையானது நிலச் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதியில் (அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படும் பகுதி) அமைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவின் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 3.5 மில்லியன் மக்கள் பாதிக்கப் படுவர்.
  • இந்த அணை குறிப்பிடத்தக்க கட்டமைப்பு குறைபாடுகளைக் கொண்டுள்ளது.
  • மேலும் இந்த அணையின் மேலாண்மையானது கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கிடையில் ஒரு சர்ச்சைக்குரியப் பிரச்சினையாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்