TNPSC Thervupettagam

யாத்ரி சுரக்சா நடவடிக்கை

August 19 , 2022 1082 days 507 0
  • இந்திய இரயில்வே பாதுகாப்புப் படையானது, யாத்ரி சுரக்சா நடவடிக்கை என்று அழைக்கப் படும் இந்தியா முழுவதுமான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
  • இந்த முன்னெடுப்பின் கீழ், பயணிகளுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கச் செய்வதற்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  • இந்த நடவடிக்கையினைத் தொடங்குவதற்காக, 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பயணிகளிடம் கொள்ளையடிக்கும் குற்றவாளிகளுக்கு எதிராக இரயில்வே பாதுகாப்புப் படை ஒரு மாத கால அளவிலான இந்தியா முழுவதுமான ஒரு இயக்கத்தைத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்